பூமி....? தாய் !!
அகல் விளக்கு ? அடக்கம் !
தைல தாரை ? நிச்சலனம் !
பூர்ண கர்ப்பிணி முகம் ? ஆஹா தெய்வீகம் !
அதி காலை ? அடடா கவிதை.....!!
ஆக்ரோஷம் ? காட்டுத் தீ !
ஊழிக்காற்று ? உக்கிரம் !
நீர்வீழ்ச்சி ? ...... ஆர்ப்பரிப்பு ?
மனிதர்கள் ? ..... சாம்பல் நிறம்....!!
எல்லாந்த்தான் கூடி இருக்குது
அற்புதமான என் உலக வீட்டில்....!
சுத்துது.....சுழலுது.... நெறி தவறாமல் -
ஆயிரங்கோடி ஆண்டுகளாக....!!
சுரேன்
No comments:
Post a Comment